islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்


பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.

சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்களை தயார் செய்ய நீதிபதி சச்சாரிடம் ஆலோசனை-மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி



மேற்கு வங்காள மாநிலத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் ஆட்சியை அகற்றிவிட்டு முதல்வராக பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார்.

மக்கள் பணியாற்ற முன்வந்திருக்கும் 120 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!


தேர்தல் கமிசன் விதித்திருந்த நடைமுறைகளுள் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக்கணக்கு, குற்றப் பின்னணி ஆகியவைகளையும் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்க வேண்டும் என்பதும் அடங்கும். அத்தகைய நடைமுறை மூலம் தமிழக சட்டசபைக்கு எம்எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடுமாறி நிற்கும் தமிழ்ப்பாட நூல்கள்


கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பொதுமக்களுக்குத் தீராத சிக்கலாகத் தோன்றுவது இரண்டு. ஒன்று; தனியார் பள்ளிகளின் கட்டணத் தொகை. இரண்டாவது; பாட நூல்கள்.

எம்.பி.பி.எஸ். சேர 19,000 பேர் ஆர்வம்!


தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு தலைகுனிவு!


இந்தியாவுக்குள் புலியைப்போல் பாயும் நமது மத்திய புலனாய்வுத்துறைக்கு வெளிநாட்டு விவகாரம் என்றால் காய்ச்சல் வந்துவிடுகிறதே, அது ஏன் என்று புரியவில்லை.

இப்படியே போனால்...


சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டபோதிலும், அதை நுகர்வோர் தலையில் சுமத்துவதற்கு அனுமதிக்காமல், மத்திய அரசு காலம் கடத்தியதற்குக் காரணம் - ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதுதான்!

ஆபாச ஆடைக்கும் ஆண்மைகுறைவுக்கும் தொடர்பு !



பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்



அமெரிக்காவின், "டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

நெய்வேலி மின் திட்டத்திற்கு அனுமதி


தமிழகத்தில் 5,907 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அனல் மின் நிலையம் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 6 (மூடநம்பிக்கைகள்)


அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்றுவகையாக இருக்கும்.

ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்


சேலத்தில், ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக 3 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுதாகார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஏற்காடு கோடை விழா 27-ல் தொடக்கம்


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாள்கள் கோடை விழா நடைபெறுகிறது. கோடை விழா தொடர்பான கூட்டம் ஆட்சியர் சந்திரகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்


தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்பு: சிபிடிடி தலைவர் தகவல்


நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய (சிபிடிடி) தலைவர் சுதிர் சந்திரா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 29 சதவீத எம்.எல்.ஏக்கள் க்ரிமினல்கள்


தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 29 சதவீத எம்.எல்.ஏக்களும் குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர்களாவர்.

குல்பர்கா கூட்டு படுகொலையை தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத மோடி-சஞ்சீவ் பட்



மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கடந்த திங்கட்கிழமை அன்று நானாவதி கமிஷனிடம் தாம் 2002 பிப்ரவரி 28 ஆம் அரங்கேறிய குல்பர்கா கூட்டுப் படுகொலையை பற்றி மோடியிடம் முன்னதாகவே தெரிவித்ததாகவும் ஆனால் நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவையும் மோடி பிறப்பிக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இறைத்தூதரை அவமதித்த மாத இதழின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் முஸ்லிம்கள் போராட்டம்


காமிக் வேர்ல்டு என்ற மாத இதழ் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்குறித்து மோசமான கற்பனை சித்திரங்களும், பொய்கள் அடங்கிய வாழ்க்கை சரித்திரத்தையும் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள்


திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டீஸ் என்ற உயர்கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஐ.சி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு


நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பில் தென்மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகபட்சமாக 99.72 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேற்கு மண்டலம் 99.63 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தொழிற்பிரிவு மாணவர்களுக்கு இடம் மறுக்கும் கல்லூரிகள்


பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

விமான பைலட் கோர்ஸ்


மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திராகாந்தி விமான பயிற்சி நிறுவனத்தில் பைலட் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மொத்தம் 125 காலியிடங்கள் (UR63, SC19, OBC34) உள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இஸ்லாம் -அறிஞர்களின் பார்வை-1-ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry)



குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.

வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா



தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்து விலகினால் ரூ.5 லட்சம் அபராதம்



எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்



மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு,.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!



ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தருமம் வெல்லும்; வெல்ல வேண்டும்!


மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், வைகையின் வளமும் சங்க இலக்கியமும்தான் ஞாபகம் வரும், வர வேண்டும். ஆனால், இப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் மதுரை என்றாலே ஒரு பயம் மக்களைக் கவ்வுகிறது. அந்த நிலை வருந்தத்தக்கது. இதற்குக் காரணம் பல பயங்கர நிகழ்வுகள், கொள்ளை, தீவைப்பு, ரெüடிகளின் அட்டகாசம் என்று சமூக அமைதியை விரும்பும் நடுநிலையாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.

கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால்


கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால் மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னர் நடத்திய இரண்டு முயற்சிகளும் தோல்வியை தழுவினாலும் மூன்றாவது முறையாக கடினமாக முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உவைஸா இக்பால் ஆழ்ந்துள்ளார். கஷ்மீரிகள் அனுபவித்துவரும் அநீதமும், சுரண்டலும் முடிவுக்கு வர அவர்கள் அதிகாரமையங்களில் பங்கேற்பது தான் ஒரே வழி என்பது உவைஸாவின் கருத்தாகும்.

தடையை மீறி சமிதி ஊர்வலம்: ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கைது


தடையை மீறி ராஷ்ட்ர சேவிகா சமிதி ஊர்வலம் நடத்தியதற்காக திருப்பூரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 6 பேரை தெற்கு போலீஸôர் கைது செய்தனர்.

பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்




பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமையே 88 ஆயிரத்து 744 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

முதல் அமைச்சர் ஜெயலலிதா போட்ட முதல் கையெழுத்து




தமிழக முதல்வராக 16.05.20111 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, மாலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில் கோட்டை வந்த அவருக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!


அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’



மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

கால்நடை மருத்துவம் படிக்க 3,000 "பழைய' மாணவர் விருப்பம்!


தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் "பழைய மாணவர்கள்' கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் (பி.வி.எஸ்சி.) சேர விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.

முதல் தலைமுறை மாணவர்களுக்கு நிபந்தனை



எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) தகுதி கோரும் மாணவர்கள், ஆதாரங்களுக்கான பிரதியை கட்டாயம் வைக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களால் ஆட்சியை இழந்த இடதுசாரிகள்




மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் நம்பிக்கையை இழந்ததே இடதுசாரிகள் 34 ஆண்டுகால ஆட்சியைப் பறிகொடுக்க முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பாட்டாளி மக்களின் துயர் துடைக்கும் இடதுசாரிகளின் பிரதான சித்தாந்தத்தில் அக்கட்சியினர் சமரசமாகிவிட்டனர். சமீபகாலமாக முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் போக்கு அமைந்துள்ளது என்று பரவலானக் கருத்து நிலவுகிறது.

சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முழு விவரம்

தேர்தல் ஆணையமே வெற்றி நாயகன்!


தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இதுவரையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி அல்லது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என வழக்கமான முறையில் கூறிக் கொள்ளலாம்.

இன்றுமுதல் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) பி.இ., எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 16) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

ஹஜ் பயணிகள் குலுக்கல்: மே 24-க்கு தள்ளிவைப்பு


ஹஜ் பயணம் செல்வோரை தேர்ந்தெடுக்க நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குலுக்கல், இம் மாதம் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலர் கே.அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

intel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடுகள்.


இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை சென்ற ஆண்டோடு நிறுத்திக்கொண்டது. இனி i3,i5 மற்றும் i7 ப்ராசசர்களின்காலம் தான்.

நீங்கள் புதிதாக laptop, pcயோ வாங்கப்போவதாக இருந்தால் இவற்றினை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள்.

குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?


2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?




தேவையான மதிப்பெண்கள் இருக்கின்றன. தேவையான தேர்வுகளையும் எழுதியாயிற்று. இனி அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

ஆஸ்ட்ரேலியாவில் 30 ஆயிரம் இந்தியர்களுக்கு பணி வாய்ப்பு


ஆஸ்ட்ரேலியாவின் சுரங்கம் உள்ளிட்ட திறன் பணியாளர் தேவைப்படும் பணிகளுக்கு 30 ஆயிரம் இந்தியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி கூறியுள்ளார்.

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது


சட்டசபை தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மரியாதை செலுத்தும் நிமித்தமாக மாலை அணிவித்தார்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.