islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத் இனப்படுகொலை வழக்கு சட்ட உதவியாளர் ஹரீஸ் சால்வேக்கு மோடி அரசுடன் வர்த்தக தொடர்பு



குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அமிக்கஸ் க்யூரியாக (சட்ட உதவியாளர்) நியமிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்கு குஜராத் அரசுடன் தொடர்புடைய வர்த்தக திட்டங்களில் பங்கிருப்பதாக டெஹல்கா பத்திரிகை கூறுகிறது.

சேலத்தில் பிறசமய சகோதரர்களுக்கு புத்தகங்கள்


சேலம் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவை

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?



வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

இஸ்லாமியர்களை ஜெ. ஏமாற்ற முடியாது: கலைஞர்





அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடல் நீரில் கதிர் வீச்சு



ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுக்குழு முடிவு..திமுக விற்கு ஒட்டு மொத்த முஸ்லிம்கள் ஆதரவு..



வட்டி என்றால் என்ன ?

இஸ்லாமியர்களை அலட்சியப்படுத்தி இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட அ தி மு க தேர்தல் அறிக்கை!!!!



இலவசங்களை வழங்கியே வாக்காளர்களை பரவசப்படுத்தும் பாணியை போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவிலேயே தமிழகத்தின் திராவிடக் கட்சிகள்தாம் கடைப்பிடித்து வருகின்றன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை


முஸ்லிம் பெயர் தாங்கி வேட்பாளர் "சென்டிமெண்ட்'






பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

மளிகைக் கடைக்காரரின் மனிதாபிமானம்! நெகிழவைக்கும் ஜப்பானியர்கள்



நிலநடுக்கம், ஆழிப்பேரலை, அணுமின்சார நிலையங்களில் அணு உலைகள் வெடிப்பு என்று அடுக்கடுக்காக சோதனைகள் வந்த நிலையிலும், உழைப்புக்கும், நேர்மைக்கும் ஜப்பானியர்கள் தரும் முக்கியத்துவம் நெகிழவைக்கிறது. நாட்டுப்பற்றும் நாணயமும் வியக்கவைக்கின்றன.

முஸ்லிம் காவல் அதிகாரியை தீ வைத்து கொளுத்தினர்.



ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை மீனா சமூகத்தைச் சார்ந்த கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

ஐ.நா.சபையா? "ஆமாம் சாமி' சபையா?



இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மீண்டும் உலக நாடுகளுக்கு இடையே யுத்தம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் உள்நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவது அல்ல. உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைச் சமரசமாகத் தீர்த்துவைத்து அதன் மூலம் போர் மூளாமல் தடுப்பதும் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காப்பதும்தான்.

சந்தர்ப்பவாதத்துக்குச் சாவுமணி அடியுங்கள்!



முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார், ஏமாந்தவர் யார் என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன.

இஸ்லாமிய படைகள் ஒன்றிணைய வேண்டும்: கர்னல் கடாஃபி



அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு எதிராகவும், லிபியாவிற்கு ஆதரவாகவும் அனைத்து இஸ்லாமிய படைகள் ஒன்றுசேர வேண்டும் என்று சொந்த நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பிற்குள்ளாகியிருக்கும் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் பலி 45ஆக உயர்வு

இந்தியா:ஹோலி கொண்டாட்டத்தில் பலர் மரணம்




ஹோலி கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒன்பது பேர் மரணித்துள்ளனர்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை பழைய இரும்புக் கடையில் விற்ற ரெயில்வே நிர்வாகம்...





2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 68 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் பழைய இரும்புக் கடையில் விற்றதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.

இது என்ன வியாதி?



கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை.

கொள்கை மறந்த கூட்டணிகள்



தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தல் களைகட்டத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. இடங்கள் ஒதுக்குவதில் முதலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பூசல் முளைத்தது.

இந்து மதமும் பெண்களும் (பாகம் 4)






மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.

மக்கள் பிரதிநிதிகளின் லட்சணம்...



மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தேர்தல் ஆணையத்திடம் 2007-ம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.8.56 கோடியாகும். இதில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் தனக்குள்ள 20 சதவீதப் பங்குகள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றி யார் கேட்பது?

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் தெரு முனை பிரச்சாரம்

லிபியா தாக்கப்படுவது ஏன்?

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

லிபியா அதிபர் கடாஃபியின் மகன் மரணம்?



சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்





அமெரிக்க தேவாலயத்தில் குரான் எரிப்பு




அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் பிற சமய சகோதரர்களுக்கு மத்தியில் தஃவா நிகழ்ச்சி



ஹோலி பண்டிகையில் தொந்தரவு: மாணவிகளை காவலில் வைத்தது போலீஸ்




நேபாளத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்ததாக 104 பேரை போலீஸôர் தடுப்புக் காவலில் வைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள்.

யேமன் ரத்தக்களரியில் 52 பேர் பலி



யேமன் நாட்டு மன்னர் அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மக்கள் மீது தலைநகர் சானாவில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.