islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனைக் கூட்டம்

சேலம் மாவட்டம் கனவாய்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்

அதிகரிக்கும் பிரச்னைகள்!


மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்

சேலம் மாவட்டத்தில் தாவா பணி

என்னைச் சாட்சியாக்கக் கூடாது - அசிமானந்தா திடீர் பல்டி!




அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னைச் சாட்சியாக இணைத்து கொள்ள வேண்டுமென முன்னர் சமர்ப்பித்த கோரிக்கையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என சாமியார் அசிமானந்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணை பொறுப்பு என்.ஐ.ஏ -க்கு!


அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை பொறுப்பு தேசிய விசாரணை குழுவுக்கு அளிக்கப்பட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்ததும் தேசிய விசாரணை குழு வழக்கு விசாரணையைத் துவக்கும்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்களை சந்தித்துள்ளது திட்டக்குழு


சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த வாரம் முஸ்லிம் எம்.பி.க்களை திட்டக்குழு சந்தித்துள்ளது.

இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரிப்பு


இந்தியாவின் மக்கள் தொகைய 18 கோடி அதிகரித்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்


‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல் மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு


சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் வெளியிட்டுள்ள அறிக்கை: 2011ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கடைசி நிமிட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

april fool -ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!


ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?


தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது; யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’ குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவதாகவும், கொள்கை முடிவுகள் பலவற்றை எடுக்கப் போகிறது என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே? நமது பிரச்சினைகளும் நல்வாழ்வும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறதல்லவா?

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு





அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அவ்வாறானதோர் பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் "சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!


நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.

கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!



தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

"தேர்தல் என்பது ஊழலின் ஊற்றுக்கண்" - குரைஷி


தேர்தல் என்பது ஜனநாயக நாடுகளில் மிகப்பெரும் ஊழலுக்கு வித்திடும் களமாக மாறிவருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுத்தீன் யாகூப் குரைஷி கவலை தெரிவித்துள்ளார். இந்த ஊழல் பணத்துக்கெதிராகப் போராடுவது தேர்தல் ஆணையத்தின் புதிய, தலையாய பொறுப்புகளில் ஒன்று என்றார் அவர்.

இந்தியர்களுக்கு பெருமை-ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்



ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்

சேலத்தில் ஆம்புலன்ஸ் சேவை

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

சேலம் பச்சபட்டி குஞ்சான் நகரில் தெரு முனை பிரச்சாரம்

சேலம் மாவட்டத்தில் தாவா பணி

இந்து மதமும் பெண்களும் (பாகம் 5)



இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.

மூன்று வருடங்களாக வீட்டில் கிடந்த முதியவர் சடலம்

அருண் ஜெட்லியிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – ராம் விலாஸ் பஸ்வான்


ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அழகிய படைப்பாளன் அல்லாஹ்......

பறக்கும் மீன்!


முஸ்லிமாக இருப்போம்..சுன்னத்தைப்பேணுவோம்..-தாடி ஓர் ஆய்வு



ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

.

TNTJ -திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?



அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.

nokia,samsung,LG,உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து பிளாக்பெரி நிறுவனமும் இந்தியாவில் தனது உற்பத்தி ஆ‌லையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

TNTJ நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தனர்