islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் அபாயம்!!


உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக கடலில் மூழ்கவுள்ள நகரங்கள் வரிசையில் நியூயார்க் நகரம் முன்னணியில் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

வா‌க்க‌ளி‌க்க பணம் வாங்கினாலும் ஓரா‌ண்டு ‌சிறை: பிரவீண்குமார் எச்சரிக்கை


வா‌க்க‌ளி‌ப்பத‌ற்காக பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

முறைகேடுகளை வேடிக்கை பார்க்க முடியாது: எஸ்.ஒய்.குரேஷி


தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரஜாபதி கொலைவழக்கு சி.பி.ஐ விசாரணை நடத்தும் – உச்சநீதிமன்றம்


சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…



கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும் இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு:27-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது



பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கில் இம்மாதம் 27-ஆம் தேதி விசாரணை நடத்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி

யார் கடவுள்? சாயிபாபாவா?


”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் BJP – ஓர் ஆய்வு தொகுப்பு


இறைவனின் அருட்கொடை கனிகளை உண்டு இதயத்தை காப்போம்...


பணம் கடத்தலில் தேர்தல் ஆணைக்குழுவை ஏமாற்றும் அரசியல் கட்சியினர் அமரர் ஊர்திகளும் பயன்படுத்தப்படுகின்றன


இந்திய தேர்தல் ஆணைக்குழு அதிரடி சோதனைகளை மேற்கொண்டாலும் அத்தனையையும் தாண்டி அரசியல் கட்சியினர் நிமிடத்துக்கு நிமிடம் தங்களின் கடத்தல் யுக்தியில் மாற்றம் செய்து ஆணைக்குழுவை ஏமாற்றும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அமரர் ஊர்தி முதல் பஸ் வரை பணம் கடத்திய கட்சியினர் தற்போது பணம் விநியோகிக்கும் பணியை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.

குஜராத்:இர​ண்டாந்தர குடிமக்களா​க நடத்தப்படு​ம் முஸ்லிம்கள் ​- அவுட்லுக்​கின் அதிர்ச்சி ரிப்போர்ட்


’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க ஹிந்துக்கள் மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்


கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஒரு திருவிழா அல்ல!


நமக்குத் தேர்தல் புதிதல்ல. பண்டைக் காலத்தில் குடவோலை மூலம் தங்களை ஆளுகின்ற பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும், வேட்பாளர் தகுதி குறித்தும் உத்தரமேரூர் கல்வெட்டுகள் இன்றைக்கும் சொல்கின்றன. பாலாற்றங்கரையில் உள்ள கல்வெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சொத்துக் கணக்குகளை மக்களுக்குத் தெரியப்படுத்தின எனத் தெரிவிக்கின்றனர்.

விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து: நிலைக் குழு பரிந்துரை


விவாகரத்து பெறும் பெண்ணுக்கு சரிபாதி சொத்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ 25 கோடிக்கு மேல் பணம் பொருள் பறிமுதல்!





வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்துள்ள பணம் மற்றும் பொருளின் மதிப்பு ரூ 25 கோடியைத் தாண்டியது.

மகனை வைத்து பின்லேடனை பிடிக்க புஷ் திட்டமிட்டார்

ரூ. 40,000 கோடி சொத்துக்களைக் கொண்ட சாய்பாபா டிரஸ்ட்டை கையகப்படுத்த ஆந்திர அரசு முடிவு?


180 நாடுகளில் ரூ. 40,000 கோடி அளவிலான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவுக்குச் சொந்தமான சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது குறித்து ஆந்திர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

இறைவனிடம் கையேந்துங்கள்....!!!



நடுவிரலில் மோதிரம் அணியலாமா?


நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலை பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம்.

harley davidson 48-ஹார்லி டேவிட்சனின் புதிய பைக் தில்லியில் அறிமுகம்

தேர்தல் நேரக் கட்சிகள்!



1989-ல் நடந்த ஒன்பதாவது சட்டப் பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆரின் மறைவு, அ.தி.மு.க.வில் பிளவு போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் நடந்தது என்பது மட்டுமல்ல, தமிழகம் முதன்முறையாக நான்கு முனைப் போட்டியைச் சந்தித்ததும் இந்தத் தேர்தலில்தான். புறா சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகியின் தலைமையிலான அ.தி.மு.க.வும் (ஜா), சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. (ஜெ)வும் மட்டுமின்றி, சிவாஜிகணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணியும் இந்தத் தேர்தலில் களம் கண்டன.

மகாத்மா காந்தியைக் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடைச்செய்ய மாட்டோம் – மத்திய அரசு


இந்தியாவின் தேசத் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியடிகளை பற்றி அமெரிக்க எழுத்தாளர் , ஜோசப் லெலிவெல்ட் எழுதிய , “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul – Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரித்திரப் புத்தகம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நிழல் தரும் செயற்கை மேகங்கள்


மே மாதம் அக்னி நட்சத்திரத்தின்போது சென்னையில் வெயில் 41 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி பாரன்ஹீட்) வரை இருக்கும். அந்த வெயிலில் கால்பந்தாட்டப் போட்டி நடத்தினால் அது பைத்தியக்காரத்தனமாக இருக்கும். கத்தார் நாட்டில் அதுதான் நடக்கப் போகிறது.

9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை: ஒபாமா


2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

திருச்சி பஸ்ஸில் ரூ. 5.11 கோடி சிக்கியது


திருச்சியில் "ஆம்னி' பஸ்ஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5.11 கோடியை தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

மனிதன் .......மனிதன்தான்....!!!!!

சிகரெட் பெட்டிகளில் அபாய எச்சரிக்கை பட விளம்பரங்களால் பயனில்லை: கேசவ் தேசிராஜு

தேர்தல் கமிஷன் கலக்கலால் கலங்குகின்றன கட்சிகள்: மக்கள் நிம்மதி



முன்பெல்லாம் தேர்தல் என்றால், எங்கு பார்த்தாலும், ஒலிப்பெருக்கி சத்தம், பாடல்கள், குத்தாட்டம், அனல் பறக்கும் பிரசாரங்கள், ஒளி அமைப்புகள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படும். ஆனால், இப்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளுக்கு சோகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரக் கட்சிகள்!


ஓவ்வொரு தேர்தலின் போதும், ஒன்றிரண்டு அரசியல் கட்சிகள் உதயமாவதும் அவற்றில் சில தங்களைத் தக்க வைத்துக் கொள்வதும் மற்றவை வந்த சுவடே தெரியாமல் காணாமல் போவதும் இந்திய அரசியலுக்கே உரித்தான தனித்துவம். இந்த விஷயத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.

மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்


நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில்லை. மின்சக்தியைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அதனால், மின்சக்தி செலவாகிறது என்பது நம் கண்கூடாகக் காணும் ஒரு விஷயமாகிறது. ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இதன் பயன்பாட்டில் நாம் மிச்சப்படுத்தும் மின்சாரமும் நமக்கு ஒரு சக்திதான். எனவே எந்த வகையில் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம் எனச் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

சீனாவில் மரபணு மாற்று பசுக்கள் மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால்!


மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வகை மாடுகளிலிருந்து பெறப்படும் பசும்பால், தாய்ப்பாலில் உள்ள சத்துகள் அனைத்தும் உள்ளடக்கியதாக இருக்குமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

internet explorer 6 ..bye..bye....விடை கொடுப்போம்..இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் 6-க்கு...

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்




சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

காட்டு ஆமணக்கு எண்ணெயில் மெக்சிகோ விமானம் ஓடியது!



மெக்சிகோ நாட்டில் ஏ320 ரக ஏர்-பஸ் விமானத்தை விமான எரிபொருளுடன் 30% காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனை படைத்தார்கள்.

உணவு உரிமை உயிரின் பரிசு!


இந்தியத் திருநாட்டின் உணவுக்கொள்கையில் மக்களின் உயிர்கள் இரண்டுவிதமாகப் பறிபோகின்றன. ஒருபக்கம் உணவை உற்பத்தி செய்பவன் கடனாளியாகிக் கந்துவட்டிக்குப் பலியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறான். மற்றொரு பக்கத்தில் உணவு வாங்கப் பணமில்லாமல் பரம ஏழைகள் பட்டினியால் சாகின்றனர்.

இன்று இரவு சனியை பார்க்கலாம்!


திங்கள்கிழமை இரவு சனி கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

குரான் எரிப்பு சம்பவம்: ஒபாமா கண்டனம்..


குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்




அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சீரமைப்பு

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)


புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்


நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

வெளிநாட்டு விஷயங்களிலேயே ஒபாமாவுக்கு அதிக கவனம்: அமெரிக்க மக்கள் கருத்து


உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதை விட, வெளிநாட்டு விவகாரங்களிலேயே அதிபர் ஒபாமா அதிக கவனம் செலுத்துகிறார் என்று அமெரிக்க மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம்

ஆத்தூர் புதுபேட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம்

அஸிமானந்தாவுக்கு எதிரான வழக்குகளை நிரூபிக்க முடியும்: ப.சிதம்பரம்



மக்கா மஸ்ஜித் உட்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவிற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சியால்(என்.ஐ.ஏ) முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.