islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் கடந்த 31.03.11 வியாழக்கிழமை அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,

இதில் மாவட்ட துணை தலைவர் சகோ.அப்துல் வஹாப்''மறுமை'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment