islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் பச்சபட்டி குஞ்சான் நகரில் தெரு முனை பிரச்சாரம்

சேலம் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி

சேலம் மஸ்ஜித் தவ்ஹித் கட்டிட பனி நிறைவடைந்தது


முதல் மலேகான் குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட நிரபராதிகளை விடுவிக்க தேசிய சிறுபான்மை கமிஷன் கோரிக்கை




2006-ஆம் ஆண்டில் மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸார் கைது செய்துள்ள நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம்களையும் விடுவிக்கவேண்டுமென தேசிய சிறுபான்மை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

25 பைசா நாணயத்திற்கு வழியனுப்பு விழா..!!!!!!





நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25.காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, பால் தாக்கரேக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்







பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டையில் பெண்கள் பயான்





''.தூக்கம்''



இறைவன் தனது திருமறையில் தூக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்..

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا

''அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்''.25:47

அந்த தூக்கத்தைப்பற்றி அறிந்து கொள்வோம்.

மசூதி வாசலில் போதை பொருட்கள் விற்பனை:ரவுடி கும்பல் அட்டகாசம்!






மசூதி வாசல் முன்பு ரவுடி கும்பல் போதை பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கலகம் மூளும் அபாயமும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா லிபியாவிற்குள் நுழைந்தால் கடுமையான போர் நடக்கும் - கத்தாஃபி





அமெரிக்காவோ அல்லது இதர நாடுகளோ லிபியாவிற்குள் பிரவேசித்தால் கடுமையான பதிலடியை சந்திக்கவேண்டி வரும் என அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இலவச டயாலிசிஸ் மையம் தொடக்கம்






சென்னை, : பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவச டாயலிசிஸ் மையம் சென்னை மாநகராட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் பிப்.28 திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி ரத்த பரிசோதனை நிலையத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கூழ்மப்பிரிப்பு (டயாலிசிஸ்)




மருத்துவத்தில், கூழ்மப்பிரிப்பு (dialysis) (கரைத்தல் என்று பொருள்படும் கிரேக்கத்தின் "டயால்யூசிஸ்" என்ற வார்த்தையில் இருந்து வந்தது. "டயா" என்றால் வழியாக மற்றும் "லிசிஸ்" என்றால் இழத்தல் என்று பொருள்) என்பது சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாக சிறுநீரக செயல்பாட்டை (சிறுநீரக மாற்று சிகிச்சை) இழந்து விடுவதற்கான செயற்கை மாற்றை வழங்குவதில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

சுனில் ஜோஷி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்,,





ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலை செய்த வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர் உள்பட 7பேர் மீது குற்றப்பத்திரிகையை தேவாஸ் போலீஸ் தாக்கல் செய்துள்ளது

'கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!




கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாட்டில் அல்லது உலகத்தில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் – அது குண்டு வெடிப்பாக இருக்கட்டும், ரயில் எரிப்பாக இருக்கட்டும், விமானத் தாக்குதலாக இருக்கட்டும், ஏன், பக்கத்து வீட்டு காலணி தொலைந்தாலும் அரசின் பார்வையும், அதிகாரிகளின் பார்வையும் முதலில் திரும்புவது அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான்.


நோபல் பரிசுபட்டியலில்...;விக்கிலீக்ஸ் ஜூலியன் அசேஞ்ச்





2011-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுபட்டியலில் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் இணைய தளமான விக்கிலீக்ஸ் இணையதளம் இடம் பெற்றுள்ளது.

கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. முகுல் சின்கா






கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

2002-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளின் தீர்ப்பு விவரத்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தமிழகம் கேரளா உள்ளிட்ட சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் - தமிழகத்தில் மே-13ல் தான் 'ரிசல்ட்'!






தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

சேலம் கங்கவல்லி கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா



சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்




சேலத்தில் அவசரகால ரத்ததானம்




சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்




'நீரா ராடியா மூலம் நரேந்திர மோடி அரசில் ரூ.29 ஆயிரம் கோடி ஆதாயம் பெற்ற டாடா!'


பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?




வானில் ஒரு அற்புத நிகழ்வு ...!!!




சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்



சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்




சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம்...




சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் தெரு முனை பிரச்சாரம்




கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல்.....




இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

யாருக்கும் வெட்கமில்லை...?





நாக்குக்கு நரம்பில்லை என்பது, சும்மா ஒரு சொல் வழக்கு தான். உண்மையில், நாக்கில் நான்கு வகையான நரம்புகள் உள்ளன. நாக்குக்கு எலும்பு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்; இது சாதாரண மனிதர்களுக்கு. இந்த அரசியல்வாதிகளைப் பார்த்தால், நாக்கில் மட்டுமல்ல, உடம்பிலேயே எலும்பு இல்லையோ என சந்தேகமாக இருக்கிறது.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?




ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்துகொண்ட மீலாது விழா நிகழ்ச்சி..






குவைத்தில் மஜ்லிஸ் இஹ்யாவு சுன்னாஹ் குவைத் (மிஸ்க்)அமைப்பின் சார்பில் மீலாது நபி பெருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 18ம் தேதியன்று மறுசீரமைப்பு சமூக அரங்கில் நடைபெற்றது.


கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி : அமெரிக்க பத்திரிகை அதிர்ச்சி தகவல்





அல்பைடா : லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிராக்யா கைது




சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி சுனில் ஜோஷி கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டுள்ளார்.