islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் தெரு முனை பிரச்சாரம்






பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில் கடந்த 25.02.11 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிப் தொழ்கைக்குப்பிறகு பச்சபட்டி கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப் ''பெற்றோரை பேணுதல்'' என்ற தலைப்பில் உரையாற்றினார.இந்நிகழ்சியில் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment