islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது


1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?



சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

மோசமான சூறாவளியால் உருக்குலைந்து போன அலபாமா நகரம்



அமெரிக்காவில் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான சூறாவளி புயல் வீசி வருகிறது.

இதனால் அலபாமா, அர்கன்காஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் காற்று சுழன்று வீசுவதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

வருந்துகிறோம்!...வருந்துகிறோம்!!...(மமக வை நம்பி பின்னால் செல்பவர்களுக்காக..)

சீனாவில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு கலந்த பால்பவுடர் கைப்பற்றப்பட்டது


சீனாவின் தெற்குபகுதியைச் சேர்ந்த ஒரு நகரத்தில் "மெலமைன்" எனப்படும் நச்சுப்பொருள் கலந்த 26 டன் பால்பவுடரை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?


இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
ஊழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.

சாய்பாபா மரண சர்ச்சை: ஏப்ரல் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்த அறக்கட்டளை!!


சத்ய சாய்பாபா உடல் செய்யப்பட்டு முழுசாக ஒரு நாள் முடிவதற்குள் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

உண்மையில் அவர் இறந்தது ஏப்ரல் 24-ம் தேதிதானா... அல்லது அதற்கும் முன்பாகவா என்ற சந்தேகத்தை மீடியாக்கள் கிளற ஆரம்பித்துள்ளன.

மே 16 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்ப வினியோகம்: ஜூன் 21ல் தரவரிசைப் பட்டியல்


தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவிருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்!


அதிகமான முஸ்ம்கள், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக இருக்கிற அநேகமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், அவர்கள் அழகிய மார்க்கத்தின் அடிப்படையை அறியாமல் இருப்பதுதான்.

லிபியாவில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்


லிபியாவில் பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

குஜராத் அதிகாரிகள் தைரியம்: சிதம்பரம் பாராட்டு


குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அதிகாரிகளும், பொதுமக்களும் தைரியமாக பேச முன்வந்துள்ளது, நல்ல விஷயம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்


பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 2 முதல் விண்ணப்பம்



பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரும் வகையில், பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவப் படிப்பு) உள்ளிட்டவற்றுக்கு வரும் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை



சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு: இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை


மருத்துவப் படிப்புகளை முறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அதன் ஒரு பகுதியாக மருத்துவ மேற்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை


ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்


சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.

அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

சாயிபாபா:மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத கொலைகள்


18 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆறு கொலைகள் குறித்த மர்மம் சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் விவாதத்தை கிளப்பும்.

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!


முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு ...3 ...(நூல்: ரஹீக்)




அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?




“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

இந்து மதமும் பெண்களும் (பாகம் 9)


இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”


தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?
சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக


இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.

2ஜி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை


இரண்டாம் தலைமுறை செல்லிட தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை திங்களன்று தாக்கல் செய்துள்ள முதலாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் வேறு நான்கு பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

குவாண்டனாமோ சிறையில் நிரபராதிகள்: விக்கிலீக்ஸ்


குவாண்டனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பங்கினர் ஒன்று நிரபராதிகள் என்றோ அல்லது வெறுமனே கீழ் மட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றோதான் அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர் என்று விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டியுள்ளன.

ஆர்எஸ்எஸ் தீவிரவாதத்தை காங்கிரஸ் நம்ப 4 ஆண்டுகள் ஆனது: திக்விஜய் சிங்


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இயக்கத்தின் சார்பில் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனது கட்சியினரை நம்பவைக்க 3-4 ஆண்டுகள் ஆனதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

நரேந்திர மோடி வீட்டுக்கு சஞ்ஜீவ் பட் சென்றார்: டிரைவர்


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட், 2000ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் என்று அவரது கார் டிரைவர் கூறியுள்ளார்.

மரணமடைந்த சாய்பாபாவைப்பற்றி இஸ்லாமில்லாதவரின் பார்வையும்,,,நானும் இஸ்லாமியன்தான் என்று சொல்லிக்கொள்பவரின் பார்வையும்,,,,இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்,,!!!!


சிறப்பு புலனாய்வுக்​குழு மோடிக்கு தகவல்களை கசியச் செய்​தது



குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியதாகவும், புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வக்ஃப் கட்டிடங்களின் வாடகை ஒரு ரூபாய் முதல் 11 வரை


கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய் முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் காசநோயை பரப்பும் இந்தியர்கள்-மருத்துவ இதழ் புகார்



இங்கிலாந்தில் காச நோயை பரப்புவதில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதாக அந் நாட்டு மருத்துவ ஏடான லான்செட் குற்றம் சாட்டியுள்ளது.

காவிமயம்:குஜராத்தின் வழியை பின்பற்றும் மத்திய பிரதேசம்



மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.

சிறகுககள் இல்லாமல் பறக்கும் பாம்பைப் பார்த்ததுண்டா?..

கீழே உள்ள இந்த வீடியோவை பாருங்கள்...