islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 4



தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!

சாதி-தீண்டாமையை ஒழித்து விடுதலை தருகின்றோம். மதம் மாறாதீர்கள் என்று கோரவில்லை. இங்கேயே (அடிமையாக) இருங்கள், அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்

சிறுமிகளுடன் பாதிரியார் செக்ஸ் உறவு: போலீசில் மனைவி புகார்


தேவாலயத்தின் கல்வி மையத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருப்பதாக பாதிரியார் மீது அவரது மனைவியே பெங்களூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிக இருண்ட முழு சந்திர கிரகணம்.. ஜூன் 15, 2011



ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.

கூகுள் மொபைல் மணிபர்ஸ்



சில்லறை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது.

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!


2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.

ஒரினச்சேர்க்கை:பிரான்ஸ் பார்லிமென்ட் மறுப்பு



பிரான்ஸ் நாட்டில் எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி கொண்டு வந்த ஒரினச்சேர்க்கை திருமண மசோதா தாக்கலுக்கு அந்நாட்டு சட்டவல்லுநர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து பார்லிமென்ட் நிறுத்திவைத்தது.

அந்நாட்டு மக்கள் ஆதரவு இருந்தபோதும் பார்லிமென்ட் ஏற்க மறுத்துவிட்டது.மசோதா குறித்து பார்லிமென்ட் கீழவையில் நடந்த ஓட்டெடுப்பில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக 222 பேரும் எதிராக 293 பேரும் வாக்களித்ததால் மசோதா மறுக்கப்பட்டது.ஸ்பெயின், பெல்ஜியம்நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சிறுமி படுகொலை:தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை



லகிம்பூரில்(உ.பி) நிக்ஹஸன் போலீஸ் நிலையத்திற்கு அருகே 14 வயது முஸ்லிம் சிறுமி மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனின் பிரதிநிதிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

windows-8-விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்



தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா


அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 4வது நாடு இந்தியா



வன்கொடுமை, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடைபெறுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் உலக அளவில் மகளிர் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் ஊழலை சேர்த்துக் கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்



முதலாளித்துவம் நவீனத்துவத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது; அதில் பாபாக்களுக்கும், சுவாமிகளுக்கும், அரை பாபாக்களுக்கும் அரை சுவாமிகளுக்கும் பாத்திரம் எதுவும் இல்லாத மதச்சார்பற்ற அரசியலும் அடங்கும்.

விபரீத ஆலோசனை!


உலக வங்கிக்கு இந்தியா மீது அளவற்ற பாசம். அதனால்தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவ்வப்போது ஏதாவது ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. "மாறிவரும் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு- உலக வங்கி அறிக்கை' மே 17-ம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின் பரிந்துரை என்னவென்றால், இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான்.

மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக பிடி ஆணை-arrest warrant



மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை (arresst warrant)பிறப்பித்துள்ளது.

எ ன்ன படிக்கலாம்?- எங்கு படிக்கலாம்?கடல் மற்றும் கப்பல் துறை சார்ந்த படிப்புகள்....



பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!



பாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.

பன்றியை உண்ணத் தடை-விளக்கங்கள்


திருக்குர்ஆன்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத்
தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(2:173)

பெண்கள் நெற்றி யில் குங்குமம் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன? கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்கும மாம்.


இந்து மதத்தில் அ தொடங்கி ஃ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களும் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடு வதுதான் இந்து மதத்தின் இழிவும் - ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும்.

நமது கோளாறு....