islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உமர் அப்துல்லா சர்ச்சைக்குரிய கருத்தை கூறினாரா?


                                 
சாந்தன்,பேரறிவாளன்,முருகன் ஆகிய மூவரும் இந்தியப்பிரதமராக இருந்த மக்களின் செல்வாக்கைப்பெற்ற ராஜீவ் காந்தி அவர்களை மனித வெடிகுண்டால் கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டணை பெற்ற குற்றவாளிகள்.