islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பிப் 14- ''முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்''








சேலம் பழைய பஸ்நிலையம் அருகில் தலைமை தபால் நிலையம் அருகில் காலை 10-30 மணிக்கு நடைபெற்றது. மாநில தணிக்கைக்குழு தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டத்தலைவர் அப்துல் வஹாப் கண்டண உரை நிகழ்த்தினார். மாவட்டத்தின் பல பாகத்திலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.