islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் பேனாத் திருட்டு ...!!!!


தென்னமெரிக்காவின் சிலி நாட்டுக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த செக்குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றின் போது பேனா ஒன்றைத் திருடும் காட்சி இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!




வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

சிகரெட் குடிக்கும் 2 வயது குழந்தை!!!



ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முன்மாதிரி அவர்களின் தந்தை தான் என்பார்கள்.

"49 ஓ' பிரிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு: தமிழகம் முழுவதும் 24,591 பேர் பதிவு





















"யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவின் கீழ், 24 ஆயிரத்து 591 பேர் வாக்களித்துள்ளனர்.


சேலத்தில் நேற்று கோடை மழை!!

ஈழம்-இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம்!


வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க கருத்தரங்கில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகவும் வயதானவர் காலமானார்


உலகில் 114 வயது வரை வாழ்ந்து வந்தவர்களில் ஆறாவது இடத்தை பிடித்திருந்தவர் இன்று காலமானார்.

இந்தோனேசிய மசூதியில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா நகரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் காயமடைந்தனர் என இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர்.

நாயுடன் வாக்கிங் போனால் அபராதம் : ஈரானில் புது சட்டம்

ஐஐடி நுழைவுத் தேர்வு: கணிதத் தாளில் தவறான கேள்வி?


சமீபத்தில் நடைபெற்ற ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வில், கணிதத் தாளில் தவறான கேள்வி ஒன்று இடம்பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.

அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்கு 600 ரூபாய்



ஊழலுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவின் தரிசனத்திற்காக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மோடியை பாராட்டிய ஹசாரே - ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பின்னடைவு !



குஜராத் மாநிலத்தில் காவிப் பயங்கரவாதிகளுடன் இணைந்து இசுலாமியர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பாராட்டியதன் விளைவாக சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் அரசியல் கலக்கலாமா?


அரசியலில் மதத்தைக் கலக்கக் கூடாது; மதத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. மொழியையும்கூட அவ்வப்போது இப்பட்டியலில் சேர்த்துக் கொள்வோருமுண்டு. இரண்டுமே உணர்ச்சிகரமானவை என்பதே அதற்குக் காரணம்.

"நாளுக்கு 7,000 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன'


உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 7,000 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என மருத்துவத் துறை ஏடான "லான்செட்' தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிரமாதம்!


அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்

இறைவனாக மாறும் அவ்லியாக்கள்?



அவர்கள் வாதம்: மவ்லிதை வயிற்றுப் பிழைப்புக்காக ஓதுகிறார்கள் என்று கூறுபவர்கள் தான் சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித் என்று புத்தகங்கள் அச்சிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

கூட்டு துஆ ஓதலாமா?


ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.

பெண்ணொருவர் ரயிலுடன் மோதுண்ட நேரடிக் காட்சி



இலங்கையில் இதல்கஸ்ஹின்ன என்னும் பிரதேசத்தில் தண்டவாளத்தின் அருகாமையால் நடந்து வந்த பெண் ஒருவர் ரயில் வருவதை அவதானிக்காமல் ரயிலில் மோதுகின்ற நேரடிக் காட்சியை ஒருவர் படம் பிடித்துள்ளார்.

கைதிகள் நூதன முறையில் பிளேடு கடத்தல்: திகார் சிறையில் கண்டுபிடிப்பு!


டில்லியில் உள்ள திகார் சிறை, ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையாகும். இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து, ஆயுதங்களை நூதனமான முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.

ஜப்பானில் சுனாமி தாக்கி 4வாரங்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட வயோதிபர்

ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலை தாக்கி 4 வாரங்கள் ஆகியது.

பின், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட அனர்த்த வலயத்திலுள்ள வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து 75 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்டெம் செல் மூலம் சிறுநீரகம் தயாரித்து சாதனை புரிந்த விஞ்ஞானிகள்!


“ஸ்டெம் செல்” மூலம் சிறுநீரகம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். “ஸ்டெம்செல்”கள் மூலம் உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வருகின்றன.

'குடும்ப ஆதிக்கம்'- அமெரிக்கா


இலங்கையில் அரச நிர்வாகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் படிக்கப் பயன்படும் ஆங்கிலத் தேர்வுகள்


உலகத்தின் பெரிய பல்கலைக்கழகங்கள் நமக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டு நிற்கின்றன.... உண்மை தான்.ஆனால் அந்தக் கதவுகளோடு சில எதிர்பார்ப்புகளையும் சேர்த்து வைத்தே அந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் காத்துக் கொண்டு இருக்கின்றன.

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!


இந்த தேர்தலில் ஜெயா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ” ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு ” என்ற இரண்டு பிரச்சினைகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஊழலின் தோற்றுவாயான தனியார் மயம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே அதை ஆதரிக்கின்றன.

நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்


கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவசியமான நிலைமைகள் - அம்பேத்கர்


ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிரேக்கர்கள் அத்தகைய ஜனநாயகத்தை பற்றிக் குறிப்பிட்டார்கள். ஆனால் சுண்ணாம்பு, பாலடைக் கட்டியிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறதோ அவ்வாறே அதீனிய ஜனநாயகம் மாறுபடுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அத்தகைய ஜனநாயகம் மக்களில் 50 சதவீதத்தை அடிமைகளாகக் கொண்டதாகும். இவ்வாறு அடிமைகளாக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை. நமது ஜனநாயகம் அதீன ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதில் ஐயமில்லை.

தேசிய பெண்கள் கமிஷனின் தலைவராக யாஸ்மின் அப்ரார் பொறுப்பேற்பு


புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு,இந்திய அளவில் பெண்களுக்குக்காக செயல்படும் (NCW)’நேஷனல் கமிஷன் ஆஃப் விமன்’ யாஸ்மின் அப்ராரை புதிய தலைவராக அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்: 75% வாக்குப் பதிவு


தமிழக சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் சராசரியாக 75.2 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக், மகன்கள் கைது - எகிப்தில் இராணுவம் அதிரடி!


மக்கள் புரட்சியால் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய இரு மகன்களையும் தடுப்புக்காவலில் வைத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.

ஜெர்மனி:சர்ச்சுகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான கொடுமை



ஜெர்மனியில் கிறிஸ்தவ சர்ச்சுகளின் கண்காணிப்பில் இயங்கும் அனாதை நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு ...!!!



ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய வீடியோவொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு – அசீமானாந், பாரத் பாய் அப்ரூவர் மனுக்கள் தள்ளுபடி


அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியும், சங்க பரிவார ஹிந்துத்துவ தீவிரவாதியுமான அசீமானந்தா மற்றும் அதற்கு துணையாக இருந்த பாரத் பாய் இருவரையும் அப்ரூவராக ஏற்றுக்கொள்ள அஜ்மீர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மோடியை புகழ்ந்து சேற்றைவாரிப் பூசிக்கொண்ட அன்னா ஹஸாரே: காந்தியவாதிகள் கண்டனம்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீங்கள் போட்ட ஓட்டு யாருக்கு என கண்டுபிடிக்க முடியாது: பிரவீன்குமார்

"எந்த பகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு விழுந்தது என்பதை கண்டறிய முடியாத வகையில், ஓட்டு எண்ணிக்கையில் புதிய முறையை பின்பற்றுவது பற்றி தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது,'' என்று, பிரவீன்குமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தின்போது ஆபாச படம் பார்த்த எம்பி!


நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாவகாசமாக தன் கையடக்கக் கணினியில் ஆபாச படம் பார்த்த எம்பியின் செயல் இந்தோனேஷியாவில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா!


நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன.

இரவு பார்ட்டிகள் மூலம் எய்ட்ஸ் பரவல்: ஐ.நா. ’பகீர்’ அறிக்கை!


பெருநகரங்களில் நடக்கும் இரவு பார்ட்டிகள் மூலம், உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதாக, ஐ.நா. சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு


இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

பிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது


பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது?


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும்பாலும் தேர்தல் முடிவு வெளியான பிறகே வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)


இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள்.

இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 1

பிரான்ஸில் பர்தா அணிய தடை



பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடியபடி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடியபடி சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸôருக்கு அதிகாரம் அளிக்கப்ட்டுள்ளது.

ஆபத்தான குளிர்பானங்கள்..!!!


இதோ, கோடை காலம் வந்துவிட்டது. வெயில் எல்லோரையும் வாட்டி எடுக்கும். அப்போது ஏதாவது குளிர்ச்சியான பானம் அருந்துவதற்கு மிகவும் விருப்பமாக இருக்கும். அப்போது உங்கள் நினைவுக்கு வருவது என்ன? பல விதமான குளிர்பானங்கள் தானே?

ஆராய்ச்சி: மவுத் வாஷா? நல்லெண்ணெயா?

இது புதுசு: எல்.பி.ஜி.பைக் வருமா?