islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

யோகா சாமியார் ராம்தேவ்;;;;;;





யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு: கருணாநிதி அறிவிப்பு




மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய் மொழியைக் கற்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இன்னொரு ரயில் பட்ஜெட்...





கடாஃபியின் கையைவிட்டு நழுவுகிறது லிபியா: உள்நாட்டுப் போர் மூளும் சூழல்




கோத்ரா :தீர்ப்பும் தீர்வும்....!




இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக 150 ரூபாய் நாணயம்....!!




இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்






உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற எவாஞ்சலிக்கக் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகள் இவ்விஷயம் தொடர்பாகப் பல கணக்கெடுப்புகளையும், கணிப்புகளையும் செய்து வருகின்றன. வானிலையைக் கணிக்க உதவும் கணித வடிவமாதிரி (mathematical model) போன்றே, முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கணிக்கும் மாடலிங் ஒன்றை மேலை நாடுகள் உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சேலம் ,கிச்சிப்பாளையம் அசோக்நகரில் பெண்கள் பயான்....




சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்....




'தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்’..TASMAC.



டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக மக்களிடமிருந்து சுரண்டப்படும் தொகையை வைத்துத்தான் தமிழக அரசு பல இலவசத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறது..! ஒரு பக்கம் நம்மை பிச்சைக்காரனைப் போல வெளியில் காட்டிக் கொண்டு இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே பெரும் குடிகாரர்கள் தமிழகத்து மக்கள்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி வருகிறது. வருடாவருடம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயே இதற்குச் சாட்சி..!

தமிழகத்தில் இருக்கும் மதுபான ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி சென்ற வார ஜூனியர்விகடனில் வெளி வந்த இந்தக் கட்டுரை வெகு சுவாரசியமானது.

நீதியை நையாண்டிச் செய்யும் தீர்ப்பு: கோத்ரா தீர்ப்புக் குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்..





உணவுக்காக... ஒரு உலக மகா யுத்தம் ! ! !


இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!




“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

குட்டிச்சுவராகிய தமிழகம் : திமுக