islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒட்டகம் ஓர் அதிசய பிராணி ...!!




mjpraj;ij epfo;j;jpf; fhl;Lq;fs; vd;W kf;fs; Nfl;l nghOJ> mikjpahf FHMid Rl;bf;fhl;bdhHfs; egpfs; ehafk;(]y;)> ek;gpdhy; ek;Gq;fs;> ,J gy tpjq;fspy; xU kpfg; ngUk; mw;GjNk> cjhuzj;jpw;F ,e;j trdj;ij vLj;Jf; nfhs;Sq;fs;> xd;whk; tFg;G Foe;ijfis Nfl;gJ Nghy;> ,iwtd; ,y;iy vd;W kWg;gtHfis Nehf;fp rhjhuzkhf xU Nfs;tp Nfl;fpwJ (xl;lfj;ij ghHf;ftpy;iyah? mJ vt;thW gilf;fg;gl;bUf;fpwJ - my;FHMd; 88:17) thUq;fs; gjpiyg; ghHg;Nghk;.

கல்வியில் ஆர்வம் காட்டுவோம்..!!


இஸ்ரேலிய வதை முகாமில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் கைதிகள் !


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதை செய்துள்ளது என்று அஹ்ரார் என்ற சிறை கைதிகள் தொடர்பாக ஆராயும் அமைப்பு- The Ahrar prisoner studies center- தெரிவித்துள்ளது.

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3



”அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

அம்பேத்கர் ‘மஹர்‘ எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். ‘மஹர்‘ பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்காக நடந்த நுழைவுத் தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு: யுனிசெஃப் தகவல்


இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

அர்த்தமுள்ள கேள்விகள் -அறிவுப் பூர்வமான பதில்கள்


இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

- அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.

பேச்சைக் குறை...!


மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

பீகார்:காவி கறைபடிந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்-6 அப்பாவி முஸ்லிம்கள் பலி




muslim child
பாட்னா:பீகார் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்த நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பதவியேற்று 6 மாதம் முடிவடையும் முன்னரே முஸ்லிம்கள் மீது பயங்கரவாத தாக்குதல் கட்டவிழ்த்துவிட்டப்ப்பட்டுள்ளது.

ஒபாமாவின் செல்வாக்கு வீழ்ச்சி பாதையில் செல்கிறது!



அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், ஒபாமவின் செல்வாக்கு தற்போது கணிசமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவிற்கு பதிலடிகளை கொடுக்க மத்திய அரசு முடிவு.



ஐக்கிய முற்போக்க்கு கூட்டணி அரசுடன் பகிரங்கமாக மோதலுக்கு தயாரான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவிற்கு பதிலடிகளை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?



சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்

இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…

சவூதியில் மதுபானம் விற்ற இலங்கையருக்குக் கடும்தண்டனை


சவூதி அரேபியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு சவூதி அராபிய நீதிமன்றம் ஐந்து தவணைகளில் 430 கசையடிகளும் ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

Female activist calls for legalizing sex slavery to curb adultery-வீட்டு வேலை செய்யும் பெண்களை விலைக்கு வாங்கி மனைவியாக்கி கொள்ளலாம் !



வீட்டில் பணி புரியும் பெண் பணியாட்கள் மேல் ஆசைப்படும் ஆண்கள் அவர்களை சட்டபூர்வமாக விலைக்கு வாங்கி அடிமை மனைவிகளாய் வைத்துக் கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குவைத்தை சார்ந்த பெண் அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சல்வா அல் முதைரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ராம்தேவின் கோடிக்கணக்கான சொத்துக்களை குறித்து விசாரணை:மத்திய அரசு முடிவு'


ஐக்கிய முற்போக்க்கு கூட்டணி அரசுடன் பகிரங்கமாக மோதலுக்கு தயாரான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவிற்கு பதிலடிகளை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டக்கூட காசு இல்லாமல் வெறும் ஒரு சைக்கிளுடன் திரிந்த பாபா ராம்தேவ் 10 ஆண்டுகளில் ஹெலிகாப்டருக்கும், வெளிநாட்டில் தீவு ஒன்றிற்கும் சொந்தக்காரனாக மாறியதன் பின்னணியை குறித்து அமலாக்க பிரிவின் இயக்குநர் விசாரணை நடத்துவார்.

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3 அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.


வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு- 8- (நபியவர்களின் வமிசமும் குடும்பமும்)



நபியவர்களின் வமிசம்

நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.

முதலாவது: அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.

ராம்தேவ் செயல்பாடுகள் குறித்து விசாரணை: திக்விஜய் சி்ங் கோரிக்கை


பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை நிறுத்திய தில்லி போலீசாரின் செயலுக்கு ஆதரவுதெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், 1994-ம் ஆண்டில் இருந்து அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை


பிரிட்டஷ் மகாராணியின் முடிசூட்டு ஞாபகார்த்த தின அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு குதிரை திடீரென நடை தடுமாறி இடறி விழுந்ததால் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராம் தேவ் உண்ணாவிரதம்: பந்தலுக்கு தீ வைப்பு-டெல்லிக்கு வெளியே ராம் தேவ்


கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக 04.06.2011 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது.

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்


ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

உ.பி.,யில் தனித்துப் போட்டி: பா.ஜ., அறிவிப்பு - ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது.



உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., மீண்டும் கையில் எடுத்துள்ளது. உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும், பா.ஜ., அறிவித்துள்ளது.