islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ராம்தேவ் மூலமாக மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது-கி.வீரமணி


ஊழலை ஒழிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி ராம்தேவ் போன்றவர்கள் மூலமாக மத்தியில் காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதைக் கூட புரிந்து கொள்ளாமல் இந்த காவிகளின் மிரட்டல்களுக்கு மத்திய அரசு பணிகிறது என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், வறுமையாலும் வாடும் வேளையில் ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பணத்தை சம்பாதித்து வரும் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைக்கூலியான பாபா ராம் தேவின் ஹைடெக் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்ட நாடகம் இன்று டெல்லியில் துவங்கியுள்ளது.

எண்ணங்கள், சொற்கள் மூளையில் எங்கிருந்து உருவாகின்றன! கண்டு பிடித்து அசத்திய விஞ்ஞானிகள்


மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அமரும் தங்க நாற்காலியின் மதிப்பு 2.2 கோடி!!


கர்நாடக சுற்றுலா மற்றம் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி தங்க நாற்காலியில் தான் அமருகிறார். அந்த தங்க நாற்காலியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 2.2 கோடி. கர்நாடக சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது சொத்து விபர அறிக்கையில் பல்வேறு முக்கிய விபரங்களை தெரிவித்து இருக்கிறார்.

வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாள்கள் பல கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் அவர்களது பெற்றோர்களும் கட்-ஆஃப் மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரிகளை மொய்த்து வரும் காலம் இது. வீடுகள் தோறும் பெற்றோர்கள், நண்பர்கள் என ஆளாளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவர்களை ஒரு வழி ஆக்கிவிடும் காலகட்டம் இது.

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'


நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

நாயின் விலை ரூ.6,91,21,690


கோடிக்கணக்கான மக்கள் கையில் காசில்லாமல் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இல்லையென்றால் ஒரு நாயை 6 கோடியே 91 லட்சத்து, 21 ஆயிரத்து, 690 ரூபாய் கொடுத்து வாங்குவாரா ஒருவர்?

பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி: காங்கிரஸ் தாக்கு


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ள பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

விஞ்ஞானத்தின் வாலில்...



சாத்தான் ஓதும் வேதம் - ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி


ஊழலுக்கும், கறுப்பு பண பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் 1100 கோடி ஆகும்.

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. தனது யோகா வகுப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அஸ்தா டி.வி என்ற தொலைக்காட்சி சேனலும் இந்த யோகா குருவுக்கு சொந்தம்.

நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா ?


நபிகள் நாயகத்துக்குச் சூனியம்

'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன் படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

வருண் காந்தியின் மத வெறியை தூண்டும் பேச்சு:சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு


2009-ஆம் ஆண்டு நடந்த மக்களை தேர்தல் பிரச்சார வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய பா.ஜ.க எம்.பி வருண் காந்தி மீது பிலிபித் நீதிமன்றம் குற்றத்தை பதிவு செய்தது.

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்!


ஒவ்வொரு 15 நாட்கள் கழிந்ததும் தொடாச்சியாக முன்று கிரகணங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஒரு மாத காலத்தில் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது


அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸில்வான், அல் இஸாவிய்யா பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் ஜெரூசலவாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (31.05.2011) மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thomas Carlyle-(1795-1881)-உலக அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம் -தாமஸ் கார்லைல்


நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?-கண்ணை மறைக்கும் காவிப் புழுதி


மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?-(ஆய்வு)


இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!



கடையில்மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கம்ப்யூட்டர் படிப்புகளை கண்ணை மூடி தேர்வு செய்யலாம் : வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்



"கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப படிப்புக்கு பிரமாதமான எதிர்காலம் உள்ளதால், மாணவர்கள் இப்படிப்புகளை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்' என்று, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

வன்முறை எதிர்ப்பு மசோதா குறித்து பிஜேபி மீது காங்கிரஸ் குற்றசாட்டு


காங்கிரஸ் கடந்த வெள்ளியன்று மதச்சாயம் பூசப்படும் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் மசோதாவை பிஜேபி தவறான கண்ணோட்டதிருக்கு கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மதவாத செயல் புரியும் கட்சி இதுபோன்ற மசோதாவைப் பற்றி கவலை கொள்வது இயற்கையானது எனவும் தெரிவித்துள்ளது.

வரலாறு -கோட்சே வாக்குமூலம்


1948 மே 15 அன்று ஒரு வழியாக அரசிதழ் வெளிவந்தது. காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.

வளி மண்டலத்தில் அதிகரிக்கும் நைட்ரஜன்.


நம்மைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் 78% நைட்ரஜன் (N2) வாயுவும், 21% நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன்(O2) வாயுவும், 1% கார்பன்- டை- ஆக்ஸைடும் (CO2) மற்ற மந்த வாயுக்களும் ஆர்கான் (Ar), நியான்(Ne) அடங்கியுள்ளன. நைட்ரஜன் எல்லாவித உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானது. நியூக்ளிக் அமிலம் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றின் மிக முக்கிய அங்கமாக விளங்கக்கூடியது. உணவு உற்பத்தியைப் பெருக்கி, உலக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் நைட்ரஜனின் அளவு சுற்றுப்புறச்சூழலில் அதிகரிப்பதனால் பெரும் பாதிப்பை சந்திக்க போகிறோம் என்பதுதான் இப்போது உலகளவிலான பிரச்சினை.

உலகின் அனைத்து சர்வாதிகாரி​களையும் அமெரிக்கா ஆதரிக்கிறது​-அஹ்மத் நஜாத்


உலகில் எங்கேயெல்லாம் சர்வாதிகாரிகள் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்.


வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 7(அறியாமைக் கால அரபியச் சமுதாயம்)


இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.