islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்


சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இந்த தொகையை உங்களால் படிக்க முடிகின்றதா...!!!


நமது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த அனைத்து ஊழல் மோசடிகள் பற்றிய ஒரு சுருக்கம் இது

சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?--பெரியார்.


நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும்.

500 இளநிலை விரிவுரையாளர்அரசு கல்லூரிகளில் நியமனம்


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 500 இளநிலை விரிவுரையாளர்களை மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஊழலின் மூலத்தை எதிர்க்க மறுக்கும் ஊழல் எதிர்ப்பாளர்கள்



இதோ இந்தியாவின் அனைத்து மக்களின் பிரதிநிதிகள்' என்று இரண்டு தனி மனிதர்கள் கதாநாயகர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தனி மனிதர்கள் யார் என்பதே தமிழ் நாட்டுக்குத் தெரியாது. ஒருவர் கதர்குல்லாய் அணிந்திருக்கிறார் – பெயர் அன்னா அசாரே என்கிறார்கள். "பிரதமரே ஊழல் செய்தாலும் விடக் கூடாது; "லோக்பால்' என்ற அதிகாரம் கொண்ட அமைப்பை அமைத்தாலே ஊழல் ஒழிந்துவிடும்' என்கிறார்; ஊழல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனையை காந்தியே எதிர்த்தவர்தான் என்பது, இந்த நவீன காந்திக்கு தெரியாமல் போய்விட்டது.

ஸல்வாஜுதூம் என்ற கொலைக்காரப் படை



மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் சட்டீஷ்கர் அரசு உருவாக்கிய ஸல்வாஜுதூம் என்ற ராணுவ படையை வெகு விரைவில் நிராயுதபாணியாக்கி, கலைத்துவிட வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகவும் வரவேற்க தக்கதுமாகும்.

60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா



உலகளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

--சிரிக்கும் இறைவன்-- மகிழும் மக்கள்--



إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

‘தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)

மூடநம்பிக்கைகளைச் செய்திகளாக்கி முந்தித் தரும் மலர்கள்!



நாளிதழ்களில் அன்றாடச் செய்திகளினிடையே சில சுவாரஸ்யத் துணுக்குகளும் இடம்பெறுவதுண்டு.

உய்குர் முஸ்லிம்களை சீனா அடக்குகிறது



சீனாவின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசமான சிங்ஸியாங்கின் அமைதியைக் குலைத்த சம்பவங்கள் நிகழ்ந்து இரு வருடங்கள் கடந்து விட்டன.

போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலையில் டச்சு அரசுக்கு பங்குண்டு-நீதிமன்றம்



1995-ஆம் ஆண்டு போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகாவில் முஸ்லிம் இனப்படுகொலையின் போது 3 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதில் நெதர்லாந்து அரசு காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு செய்தி - பல கண்ணோட்டங்கள் : இதுதான் ஊடகம்



ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம்-சட்டமன்றம், நீதித்துறை, அதிகாரம் ஆகிய அனைத்தும் அரசின் கீழ் இருக்கும் நிலையில், நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகம் முந்தைய தூண்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஜனநாயகம் நேர்மையாகச் செயல்பட உதவுகிறது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் ஊடகங்கள் இப்படிச் செயல்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற முடியும்.

மருத்துவ படிப்பு: 599 இடங்கள் காலியாக உள்ளன



தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 599 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

எ ன்ன படிக்கலாம்?- எங்கு படிக்கலாம்?





1903k; Mz;by; n[h;kdp mwptpay; mwpQh; fhh;y; epa+ngh;f; vd;gtuhy; cUthf;fg;gl;l Jiw gNahnfkp];l;hp> /gp]pahy[p nry; kw;Wk; khypf;a+yh; gahy[p> /ghh;kfhy[p> n[dl;bf;];> ,k;a+dhy[p> lhf;]pfhy[p> gNahnlf;dhy[p> ikf;Nuhgahy[p> epa+Nuhgahy[p> cs;spl;l iy/g; ird;]; Jiwapd; gy;NtW gphpTfs; Fwpj;j mwpitAk; mspf;f $baJ gNahnfkp];l;hp. Nrd;idg; gy;fiyf;fofj;jpd; fpz;b gphpT gNahnfkp];l;hp kw;Wk; khypf;a+y; gahy[papy; Kjepiyg; gbg;Gfsi toq;FfpwJ. gNahnfkp];l;hpapy; ,sepiy gl;lk; ngw;wth;fSk; ,g;gbg;gpy; Nruyhk;. 12k; tFg;G ra;d;]; gphptpy; gbf;Fk; khzth;fSf;F kUj;Jtf; fy;Yhhpapy; ,lk; fpilf;ftpy;iynadpy; gp.v].rp. gNahnfkp];l;hpapy; Nruyhk;.

ghulam-nabi-azad-calls-homosexuality-unnatural-and-a-disease- ஓரினச் சேர்கை இயற்கைக்கு முரணான வியாதி : குலாம் நபி ஆசாத்



ஓரினச் சேர்க்கை என்பது ஒரு வியாதி என்று கூறியுள்ள சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இயற்கைக்கு முரணான இவ்வியாதி இந்தியாவிலும் ஊடுறுவியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

வரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்



திட்டமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வது ஈமானின் ஒரு பகுதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தாய் தந்தையரை விட, மனைவி, மக்கள் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் அவர்களை அதிகம் நேசிக்காதவரை ஒருவன் முழுமை முஃமினாக முடியாது. அதே நேரத்தில் “தம் அந்தஸ்தை விட அதிகம் புகழக் கூடாது” என அவர்கள் மிகக் கடுமையாகவே எச்சரித்தும் உள்ளார்கள். எவர் வேண்டுமென்றே ‘என் விஷயத்தில் பொய்யைக் கட்டி விடுகிறாரோ அவர் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ (புகாரி, முஸ்லிம்)

ஹதீஸ் நூற்களின் வகைகள்



ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன.

மனிதனின் கட்டாயத் தேவையான கொழுப்பு அமிலம்...!



மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன.

மது அருந்துவதால் ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்



பிரிட்டனின் இந்தத் தலைமுறையின் மிகக் கொடிய கொல்லும் நோயாக ஈரல் நோய் கருதப்படுகிறது. இருதய நோய், பாரிசவாயு நோய் ஆகிய இரண்டு நோய்களை விட, மது அருந்துவதால் அதிகப் பாதிப்பை ஈரல் நோய் உண்டாக்கும். ஈரல் நோயினால், (குறிப்பாக Cirrhosis of Liver) ஏற்படும் மரணம் இன்றைய தலைமுறையில், வரும் 10 - 20 ஆண்டுகளில் பெருமளவில் இருக்கும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் அச்சப்படுகிறார்கள்.

முஸ்லிம் இனப்படுகொலை ஆவணங்கள்:பல்டியடிக்கும் மோடி அரசு-பொய் கூறுவதாக காங்கிரஸ்



2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர். இக்காலக்கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார்.

வரலாறு புகட்டும் பாடம்



உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.

வைட்டமின் என்றால் என்ன?



மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?



இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.

சேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி! சி.பி.ஐ விசாரணை! முதன்மை மேலாளர் சஸ்பென்ட்!



சேலத்துக்கு அடைமொழியாக இருக்கும், சேலம் உருக்காலை, இந்தியாவில் மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில்லறை காசுகள் வரை நாட்டிற்கு மிக முக்கியமான பொருட்கள் அனைத்தும் இந்த சேலம் உருக்காலையில் இருந்து உற்பத்தியாவதுதான்.

பராஅத் இரவு – சில சிந்தனைகள்



ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.

சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!



"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மது அருந்த இளம் மனைவியை விற்ற கணவன்!



மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:இரண்டு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு



சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறும். ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே ஆகியோரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை



போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

மத்தியப் பிரதேச பள்ளிகளில் நடப்பாண்டு முதல் பகவத் கீதை பாடம்



மத்தியப் பிரதேசத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிக் கூடங்களில், பகவத் கீதை பாடமாக நடத்தப்பட உள்ளது.

பகவத் கீதையை நம்புகிறவன் தீண்டாமையை எப்படி ஒழிப்பான்?



சமூகச் சீர்திருத்தம் என்பது நமது நாட்டில் மிகவும் சாதாரணமாய்க் கருதிக் கொண்டிருக்கும் விஷயமாகும். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தைப் பாமர மக்கள் சரியானபடி அறிந்திருக்கவில்லை. படித்தவர்களும், அறிஞர் களுமே சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தையும், அதன் தத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களே உண்மையான சமூகச் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்து அதன் பிரதான தத்துவத்தை மக்கள் உணராமல் இருக்கும்படி செய்து வருகிறார்கள்.

பகவத் கீதை - திருக்குறள் பற்றி பெரியார்



நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே!