islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மஸ்ஜித் தவ்ஹித் கட்டிட பனி நிறைவடைந்தது





சேலம் அறுமுக நகர் மஸ்ஜித் தவ்ஹித் பள்ளிவாசல் மற்றும் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைமையகம் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஜும்மாவிற்கு கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டதால் பெண்கள் தொழுகைக்காக சுமார் பதினேழு லட்சம் செலவில் கடந்த எட்டு மாதமாக முதல் மாடி கட்டிட பணி நடைபெற்று வந்தது இப்பணி இந்த வாரம் நிறைவடைந்து இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜும்மா முதல் செயல்படும் பெண்கள் முண்ணுற்றி ஐம்பது பேர் தாராளமாக இப்பள்ளியில்தொழ லாம் . அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment