islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 27.02.11 அன்று இரவு 8 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சேலம் ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் ''என்னை கவர்ந்த இஸ்லாம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment