islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்






தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 27.02.11ஞாயிற்றுக்கிழமை அன்று அசர் தொழுகைக்குபிறகு சேலம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் சந்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சேலம் ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஆத்தூர் ஜாகிர் அவர்கள்
''நபிவழியின் அவசியம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment