islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம்...






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் கடந்த 27.02.11ஞாயிற்றுக்கிழமை அன்று லுஹர் தொழுகைக்குப்பிறகு கடம்பூர் கிளை சார்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப் ''உளத்தூய்மை'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.இன்னிகழ்சியில் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment