islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்




03.04.11 ஞாயித்துக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளை சார்பாக ஜங்ஷன் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் முஹம்மது ஓர் இறை கொள்கை என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.

No comments:

Post a Comment