islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்



30.03.11 புதன் அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முன்னாள் ஆசிரியை ஆலிமா ஜீனத் எதார்த்ததை புரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 50 பெண்கள் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment