islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கனவாய்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் கனவாய்காடு பகுதியில் கடந்த 31.03.11 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆத்தூர் கிளை தலைவர் இறை அச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

No comments:

Post a Comment