islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்




27.03.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி பாத்திமாஅவர்கள் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 60 பெண்கள் கலந்துகொண்டார்கள்

No comments:

Post a Comment