islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் பச்சபட்டி குஞ்சான் நகரில் தெரு முனை பிரச்சாரம்




25.03.11 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்ட்டி கிளை சார்பாக குஞ்சான் நகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சேலம் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் வஹாப் ''மறுமை நம்பிக்கை'' என்ற தலைப்பில் உறையாற்றினார்.

No comments:

Post a Comment