islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்




26.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம்நிஷா வீண்விரையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment