islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் தெரு முனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளையில் கடந்த 20.03.11 ஞாயித்துக்கிழமை அன்று ஜங்ஷன் அம்மாபாளையம் மெயின் ரோடு பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் ஜாகிர் ஹுசைன் ஷிர்க் என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.

No comments:

Post a Comment