islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுக்குழு முடிவு..திமுக விற்கு ஒட்டு மொத்த முஸ்லிம்கள் ஆதரவு..






26-03-2011சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுக்குழுவில் இஸ்லாமியர்களை கண்டுகொள்ளாமல் விட்ட ஜெயலலிதாவை இஸ்லாமியர்களும் கண்டுகொள்ளக்கூடாது எனவும்,இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உயத்தி தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த கருணாநிதி அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரிப்பது என தீர்மாணிக்கப்பட்டது.எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் சமுதாய நலன் கருதி தி மு க வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

மமகவினர்இஸ்லாமியர்களின் மானம் காக்க அ தி மு கவுடன் 3 சீட்டுடன் மானமிழந்து இதுவரை அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து வாய் திறக்கவில்லை.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுக்குழு அறிவிப்பை பார்த்துவிட்டு நேற்றைய தினம் திருச்சியில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த 'பரிசீலிக்கப்படும்'' என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த அறிவிப்பை வைத்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மமக வினர் இஸ்லாமியர்களை ஏமாற்றக்கூடும் ஆனால் இஸ்லாமியர்கள் இவர்களை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த பாடுபட வேண்டும்.

No comments:

Post a Comment