islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் பிற சமய சகோதரர்களுக்கு மத்தியில் தஃவா நிகழ்ச்சி






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் கடந்த 18.03.11 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு பிற சமய சகோதரர்களுக்கு மத்தியில் தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப் ''இஸ்லாத்தை புரிந்து கொள்ளுங்கள்''என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டீஸ் பிறசமய சகோதரர்களிடையே வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment