islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் பச்சபட்டி கிளையில் கடந்த 20.03.11 அன்று மாலை 5 மணிக்கு அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி பாத்திமா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment