islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஏற்காடு கோடை விழா 27-ல் தொடக்கம்


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாள்கள் கோடை விழா நடைபெறுகிறது. கோடை விழா தொடர்பான கூட்டம் ஆட்சியர் சந்திரகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆண்டு ஏற்காடு கோடை விழா வரும் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை 3 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment