islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நுழைவுத்தேர்வு:கேரளாவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவர்கள் சாதனை



கேரள மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் 77,335 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை முஸ்லிம் மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மலப்புறத்தை சார்ந்த இர்ஃபான் 944.7887 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கல்லூரி பேராசிரியரான இவரது தந்தை இறந்துவிட்டார். கொல்லம் மாவட்டத்தை சார்ந்த என்.ஷம்மி 934.5009 மதிப்பெண்களை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் திருச்சூர் மாவட்டத்தில் முதலிடத்தை எம்.எ.அஹ்மத் கபீர் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment