islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 08.03.11 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் பயிலும் சகோதரர் முகம்மது அவர்கள் மவ்லூத் ஓதுவதினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்

No comments:

Post a Comment