islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளை சார்பாக கடந்த 05.03.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி சைபுநிஷா சுவர்க்க வாழ்க்கையை நேசிப்போம் என்ற தலைப்பிலும் சகோதரி ஜீனத் நிஷா உண்மை பேசும் போது ஏற்படும் சோதனைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment