islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளையில் பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளையில் கடந்த 13.03.11 அன்று மாலை 5 மணிக்கு அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் நபி வழி நடந்தால் நரகம் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment