islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் அம்மாபேட்டை நவாப்காலனியில் தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை நவாப்காலனியில் கடந்த 11.03.11 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப் ''தர்மத்தின் சிறப்புகள்'' என்ற தலைப்பில் உரையாற்றினார் இன்னிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment