islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை கிராமத்தில் கடந்த 14.03.11 அன்று பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு ஏற்ற சகோதரர் அமீர் அவர்கள் பித்தத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment