islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியில் தெரு முனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் நரசிங்கபுரம் பகுதியில் கடந்த 14.03.11 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, அதில் ஆத்தூர் கிளை தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment