islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளை சார்பாக கடந்த 13.03.11 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு ஜங்ஷன் தர்மநகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.

இன்னிகழ்ச்சியில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் ரிழ்வான் ''சஹாபாக்களின் தியாகங்கள்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment