islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்






தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் தவ்ஹீத் மர்கசில் கடந்த 12.03.11 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம் நிஷா பெற்றோரைப் பேணுதல் என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment