islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம செவ்வாய் பேட்டையில் பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம செவ்வாய் பேட்டையில் கடந்த 16.03.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் பிர்தவ்ஸ் அவர்கள் ஓழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment