islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் ,அம்மாபேட்டை நவாப் காலனியில் தெரு முனை பிரச்சாரம்,




சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக,சேலம் அம்மாபேட்டை நவாப்காலனியில் 18-01-2011வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சேலம் மாவட்ட துணைதலைவர் சகோ. அப்துல் வஹாப்''உளத்தூய்மை'' என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment