islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பச்சபபட்டி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சேலம் கிச்சிபாளையம் அசோக் நகரில் கட்நத 04.02.11 வெள்ளி கிழமை மாலை 7 மணிக்கு பச்சபபட்டி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல்வஹாப் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

No comments:

Post a Comment