islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டை கிளை சார்பில் ஜும்மா தொழுகை மர்கஸ்






சேலம் மாவட்டம் செவ்வாய் பேட்டை கிளை சார்பில் 24-02-2012 வெள்ளிக்கிழமை முதல் ஜும்மா தொழுகை மர்கஸ் ஏற்படுத்தப்பட்டு முதல் ஜும்மா தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆண்களும் பெண்களும் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment